தங்கையை அந்தரங்கமாக புகைப்படம் எடுத்த அக்கா..!!
மும்பை பைகுலா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஏற்கனவே திருமணமான இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்த விஷயம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், அந்த இளம்பெண்ணோ சற்றும் அதனை பொருட்படுத்தாமல் அந்த திருமணமான ஆணை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இவ்விரு குடும்பங்களும், நவராத்திரி பூஜையில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது, தாண்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் நடனமாடியுள்ளனர். அப்பொழுது இவ்விரு ஜோடிகளும் இணைந்து ஆட இரு குடும்பத்தாருக்கும், இது மோதலை … Continue reading தங்கையை அந்தரங்கமாக புகைப்படம் எடுத்த அக்கா..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed